காதல் தோல்வியால் நபர் எடுத்த முடிவு
Loading… காலியில் காதலி விட்டுச் சென்றமையினால் உயிரை மாய்க்க முயன்ற சீன பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. காலி, கலங்கரை விளக்கத்திற்கு அருகில் மதில் மீது ஏறி கடலில் குதித்து உயிரை மாய்க்க முயன்ற போது பொலிஸார் இவரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். Loading… 33 வயதான ஹன்ஜின் என்ற இந்த சீன பிரஜை இலங்கைக்கு … Continue reading காதல் தோல்வியால் நபர் எடுத்த முடிவு
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed